புணர்ச்சி விதி தருக(2) தனிமையின் இனிமை கொள்
புணர்ச்சி விதி தருக(2) தனிமையின் இனிமை கொள் நான் ஒரு கதை படிச்சேன் பழங்கால பாடல் தலைவன் தலைவியை மணம் முடித்த சில மாதத்தில் பொருள் ஆசை கொண்டு பொருள் ஈட்ட கடல் வானிபம் கொள்கிறான். இடைப்பட்ட காலத்தில் தலைவி நிலவை தன் தலைவனுக்கு தூது விடுகிறாள். நீ பொருள் ஈட்ட என்னை விட்டு நீங்கி சென்றாய் செல்லும் போது கண் அசைவில் என்னை விட்டு நீங்கி சென்றாய். உன் நினைவால் இந்த நிலவை போல் தேய்ந்து … Read more