இடி வாங்கும் இடுப்பழகி சித்ரா – தமிழ் காம கதைகள்(Idi Vangum Idupazhagi Chithira)

Font Size

அரை பரிட்சை லீவில் என் அம்மாவின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமத்துக்கு போயிருந்தேன்.

பஸ் பயணம் முடிந்து இறங்கி வயல் வெளியில் நடை பயணமாக என் பாட்டி வீட்டுக்கு போய் கொண்டிருந்தேன் அப்ப அங்கே குளக்கரையில் சில பெண்கள் குடத்தில் தண்ணீரை பிடித்து கொண்டு என் எதிரே வந்து கொண்டிருந்தார்கள்.

ஒரு பெண் : தம்பி ! யாருப்பா நீ இந்த பக்கமா வரீயே.
நான் : நான் மெட்ராசுங்க லீவுக்காக என் பாட்டி வீட்டுக்கு போறேன்.
இன்னொரு பெண் : அப்படியா பாட்டி பேரு என்னப்பா.

நான் : என் பாட்டி பேரையும் என் அம்மாவின் பேரையும் சொன்னேன்.
மற்றொரு பெண் : ஓ அவிங்க வீட்டு பையனா நீ சரிப்பா உன் அம்மா நல்லாயிருக்காங்களா.
நான் : நல்லாயிருக்காங்க.

ஒட்டு மொத்தமா அந்த பெண்கள் சரிங்க தம்பி பாத்து போங்கனு போய்ட்டாங்க.
நானும் பொடி நடையா என்பாட்டி வீட்டை நோக்கி நடையை கட்டினேன்.

குளக்கரைக்கு அப்பால் ஒரு ஓட்டு வீடு இருந்துச்சு அந்த வீடு கொஞ்சம் சிதலமடைஞ்சி காரை பெயர்ந்து போய் இருந்துச்சு அந்த வீட்டை பார்த்த படியே நடந்தேன் அந்த வீட்டில் யாரோ இருப்பது போல் தோணியது பார்க்கலாம் என்கிற ஆர்வம் வந்துச்சு சரி நமக்கு எதுக்கு வம்பு பேசாம போய்டுவோம்னு அந்த ஓட்டு வீட்டை தாண்டி போய்ட்டேன்.

என்னை பார்த்த என் பாட்டி டேய் ராசா நல்லாயிருக்கியா.
நான் : நல்லாயிருக்கேன் பாட்டி நீங்க ?
பாட்டி : எனக்கென்ன குறை நானும் நல்லாயிருக்கேன்.
நான் : தாத்தா எங்க பாட்டி.

பாட்டி : நம்ம நிலத்துல உழவு வேலை நடக்குது தாத்தா அதை பார்க்க போயிருக்காரு வா குளிச்சிட்டு டிபன் சாப்புடலாம்னு என்னை உள்ளே கூட்டிட்டு போனாங்க மாடியில் ஒரு அறையை காமிச்சு அங்க போய் உன் வேலையெல்லாம் முடிச்சிட்டு கீழே வாடானு சமையல்கட்டு பக்கம் பாட்டி போய்ட்டாங்க.

நானும் என் வேலையெல்லாம் முடிச்சுட்டு கீழே வந்து டிபன் சாப்பிட ஹால் பக்கம் வந்து சோபாவில் உட்கார்ந்தேன் என் பாட்டி தட்டில் டிபனை வைத்து எடுத்துட்டு வந்தாங்க பாட்டி : இந்தாப்பா சாப்புடு
நான் : தேங்க்ஸ் பாட்டினு சொல்லி சாப்புட ஆரம்பிச்சேன்.

பாட்டி ஊரில் இருக்கும் சொந்த பந்தங்களை பற்றி விசாரித்து கொண்டிருந்தாங்க நானும் பதில் சொல்லி கொண்டே இருந்தேன் அப்ப திடீர்னு.

நான் : பாட்டி நான் வரும் போது குளக்கரைக்கு பக்கத்துல ஒரு ஓட்டு வீடு இருக்கே அங்க யாரு இருக்காங்க.
பாட்டி : அதுவா அங்க ஒரு வாழாவெட்டி மட்டும் இருக்கா.

நான் : என்னது வாழாவெட்டியா ஏன் அவங்களுக்கு பேரு இல்லையா.
பாட்டி : அவ பேரு சித்ரா அவளோட அம்மா அப்பா நம்ம நிலத்துல தான் வேலை செஞ்சாங்க ஒரு நாள் பாம்பு கடிச்சு ரெண்டு பேரும் செத்து போய்ட்டாங்க.

ஊருல உள்ள எல்லா பெரியவங்களும் சேர்ந்து அவங்களை அடக்கம் பண்ணிட்டு அப்படியே அந்த சித்ராவுக்கு டவுனில் மெக்கானிக் கடையில் வேலை பார்க்கும் ரங்கனுக்கு கண்ணாலம் கட்டி வச்சாங்க ஆனா இவ நேரமோ என்னமோ ஒரு மாசத்தல அவன் கூட வாழாம திரும்ப வந்துட்டா.

அப்புறம் பஞ்சாயத்து எலலாம் பேசி பார்த்தும் அவ மசியல பொறவு ரங்கனே வந்து தாலியை வாங்கிட்டு போய்ட்டான் ஒரு பொண்ண பார்த்து கண்ணாலம் கட்டி இப்ப பு்ள்ள குட்டிகளோட ரங்கன் வாழ்ந்திட்டிருக்கான் ஊர் பெரியவங்க பேச்சை மதிக்காத காரணத்தால் சித்ராவை ஊரை விட்டே தள்ளி வச்சுட்டாங்க.

அதனால் குளக்கரைக்கு பக்கத்துல ஒரு ஓட்டு வீட்ல அவ இருக்கா அந்த வீடும் அவளது இல்ல நம்ம எதிர் வீட்ல இருக்குற மிலிட்ரிகாரன் முருகனுக்கு சொந்தமான வீடு அதை அவளுக்கு கொறைஞ்ச வாடகைக்கு அவளுக்கு விட்டிருக்கான் சித்ராவும் பக்கத்து ஊருல இருக்குற ரைஸ் மில்லுல வேலைக்கு போய் சம்பாரிச்சு வாடகை கட்டிட்டு சாப்ட்டுக்குனு என்னமே வாழுறா.

நானும் சாப்பிட்டு விட்டு என் அறைக்கு போய் ஒரு தூக்கம் போட்டு பிறகு எழுந்து பார்த்தா மணி 1. 30 ஆகியிருந்தது.

நான் கீழே வந்தப்ப தாத்தாவும் வந்திருந்தார் சில பல நல விசாரிப்புக்கு பிறகு மூவரும் மதிய சாப்பாட்டை முடித்து வீட்டு வாசலுக்கு வந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன் அப்ப எதிர் வீட்டில் இருந்து மில்ட்ரிகாரர் முருகன் தன்னோட புல்லட் வண்டியை துடைத்த படியே என்னை பார்த்து சிரித்தார் நானும் சிரித்தேன்.

என்னை கிட்ட வர சொல்லி கை அசைத்தார் நானும் போனேன்.
முருகன் : நீ அந்த பெருசுங்களோட பேரனா.
நான் : ஆமாம்.

முருகன் : உன்ற அம்மாவும் நானும் ஸ்கூல் மேட்ஸ் ஆக்கும் தெரியுமா.
நான் : தெரியாதே.

முருகன் : அதானே உனக்கு எப்படி தெரியும் நீ தான் அப்ப பிறக்கலையே சரி நீ என்ன படிக்குறவன்.
நான் : ப்ளஸ் ஒன்.

முருகன் : நல்லது நல்லா படிச்சு ஒரு அஞ்சு வருஷம் நாட்டுக்கு சேவை செய்ய ராணுவத்துக்கு வா பொறவு உனக்கு ஏதாவது ஒரு துறையில அரசு வேலை கிடைக்கும் என்ன சொல்றவன்.
நான் : அந்த நேரத்துல பார்க்கலாம்.

முருகன் : நல்லா விவரமா தான் பேசுற உன்ற அம்மா மாதிரினு கலகலனு சிரிச்சார்.
இந்த இடத்தில் முருகனை பற்றி சொல்லனும் நல்லா ஆறடி உயரம் வயசு 45 இருக்கும் செம்ம பாடி பில்டர் ராணுவத்துல இருந்த காரணத்தால் இன்னும் கல்யாணம் செய்யாமல் கட்டை பிரம்மச்சாரி சொத்து பத்துக்கள் ஏராளம் அது தவிர ராணுவ பெண்ஷன் மாசம் தவறாமல் வருது.

முருகன் : நானும் உன்ற அம்மாவும் இன்னும் சில பேரும் நல்ல நண்பர்கள்டா காலேஜ் வாழ்க்கை முடிஞ்சு எல்லாரும் திசை மாறி போய்ட்டோம்டா என்று சொன்னவர் கண் கலங்கி விட்டது அவருக்கு.
நான் : சரி மாமா அதுக்கு ஏன் அழுவனும்.

முருகன் : நான் எங்கடா அழுதேன் அந்த காலத்தை நினைச்சேன் லேசா கண் கலங்கிடுச்சு.
நான் அவரோடு சகஜமா பேசிகிட்டு இருந்தப்ப தாத்தா வெளியே வந்தார்.
தாத்தா : டேய் அங்க என்னடா செய்யுற இங்க வா.

முருகன் : அய்யே பெருசு உன்ற பேரனை கடிச்சு தின்னுடவா போறேன் இப்படி கத்துற.
தாத்தா : வேணான்டா முருகா உன்ற தோஷம் என்ற பேரனை தொத்திக்கும் உன்ற சங்காத்தமே வேணாம் டேய் இங்க வாடானு தாத்தா கத்துனாரு.

நானும் தாத்தா பக்கத்தில் போய் நின்றேன் என் கையை பிடிச்சு வீட்டுக்குள் போனாரு.
தாத்தா : டேய் நீ லீவு முடிஞ்சி ஊருக்கு போகும் வரை அவன் கூட பேச கூடாது புரியுதா.
நான் : ஏன் தாத்தா அவரு அவ்ளோ மோசமானவரா பார்த்தா அப்படி தெரியலையே.

பாட்டி :என்னடா கூட கூட தாத்தா கிட்ட பேசிகிட்டு சொன்னா கேக்கனும் போடா ரூமுக்குனு என்னை அனுப்பி விட்டாங்க.

நானும் ரூமுக்கு வந்து இவங்க ஏன் இப்படி நடந்துக்குறாங்கனு யோசித்தபடி தூங்கி போனேன் மாலைஅஞ்சு மணிக்கு எழுந்து கீழே வந்தேன் பாட்டி குடிக்க காபி தந்தாங்க தாத்தா வீட்டில் இல்லை காப்பி குடித்தபடியே
நான் : பாட்டி எனக்கு ஒரே போரடிக்குது நான் கொஞ்ச நேரம் இந்த ஊரை சுத்தி பாத்துட்டு வரவா.

பாட்டி : இப்ப மணி அஞ்சு ஆகுது ஆறு மணிக்கு விளக்கு வைக்குற நேரத்துல வந்திடனும் சரியா போய்ட்டு வா
நானும் என் அம்மா உபயோகிச்ச சைக்கிளை எடுத்துக்கிட்டு ஊரில் உள்ள தெருக்களை சுத்தி வந்தேன் அப்ப ஒரு தெரு வழியா வந்தப்ப முருகன் ஒரு பெண்ணை தனது புல்லட்டில் கூட்டி போனாரு அவரு என்னை பார்க்கவில்லை நானும் வேகமா சைக்கிளை மிதித்து அவரது புல்லட்டை பின் தொடர்ந்து போனேன்.

குளக்கரைக்கு பக்கத்தில் அந்த ஓட்டு வீட்டின் முன்னால் அந்த வண்டியை நிறுத்தினாரு அந்த பெண்ணும் இறங்கி பூட்டை திறந்து உள்ளே வாங்கனு கூப்பிட்டா.

முருகன் : இல்ல புள்ள டவுனுக்கு போற வேலை இருக்கு நீ நாளைக்கு லீவுதானே நாளைக்கு ராவுல வரேனு சொல்லி போய்ட்டாரு.

நானும் சைக்கிளை திருப்பி வீடு வந்து சேர்ந்தேன்.

மறுநாள் காலை விடிஞ்சதும் வழக்கம் போல் டிபன் சாப்பிட்டு என் தாத்தாவோடு வயலுக்கு போனேன் ஒரே வெயில் என்னால் நிக்க முடியாததை பார்த்த தாத்தா என்னை குளக்கரையில் நிழலில் உட்காரு பொறவு வந்து கூட்டி போவதாக சொன்னாரு.

நானும் குளக்கரை மர நிழலில் போய் உட்கார்ந்தேன் என் வயதுடைய சில பேரு வந்து அங்கே உட்கார்ந்தாங்க அவங்களோட பேசிட்டு இருந்தப்ப ஓட்டு வீட்டை திறந்து ஒரு பெண் வெளியே வந்தாங்க அவங்களை பார்த்ததும் அந்த பசங்கள் எழுந்து போய்ட்டாங்க நான் மட்டும் உட்கார்ந்திருந்தேன்.

அந்த பெண் மெதுவா என்னருகில் வந்து நின்னாங்க.
பார்க்க சும்மா நச்சுனு இருந்தாங்க வயசு 27இருக்கும் கையடக்கமா கல்லு முலை அவங்க ஜாக்கெட்டில் முட்டிக்கினு இருந்துச்சு சேலை லேசா ஒதுங்கிய நிலையில் இடுப்பு மடிப்புக்களோட சும்மா அழகா இருந்தாங்க
யாருப்பா நீ ஊருக்கு புதுசா இருக்கே.

நான் : என் தாத்தா பேரை சொல்லி அவரோட மெட்ராஸ் பேரன் நீங்க தான் சித்ராவா.
சித்ரா : அட எம்பேரு உனக்கு எப்படி தெரியும்.
நான் : பாட்டி சொன்னாங்க.

சித்ரா் : அப்படியா நீ தானே நேத்து சாயந்திரம் எங்களை ஃபாலோ பண்ணிட்டு வந்தே.
நான் : ஆமாம் முருகன் மாமாகிட்ட பேசலாமுனு வந்தேன் உங்கள இறக்கி விட்டு அவரு போய்ட்டாரு நானும் வீட்டுக்கு போய்ட்டேன்.

சித்ரா : எங்க வீட்டுக்கு வாயேன் டீ சாப்புடுவியா.
நான் : பரவால்ல இருக்கட்டுங்க இப்ப தாத்தா வந்துடுவாரு அவரு கூட வீட்டுக்கு போகனும்
தாத்தா என்று சொன்னதும் சித்ரா எதுவும் பேசாமல் வீட்டுக்குள் போய் கதவை சாத்திக்கிட்டாங்க.

சில நமிஷங்கள் கழித்து எழுந்து போனவன்களில் ஒருவன் மட்டும் வந்தான்.

அவன் பேரு அருள்.
அருள் : டேய் நீ அந்த அக்கா கிட்ட பேச கூடாது ஊருகாரங்க யாராவது பாத்தா பெரிய பஞ்சாயத்து ஆகிடும்
நான் : ஏன் பேசுனா என்ன தப்பு.

அருள் : இது ஊரோட தீர்ப்பு அந்த அக்கா கதை உனக்கு தெரியாது.
நான் : அதென்ன கதை நீ தான் சொல்லு என்றேன் பாட்டி என்னிடம் சொன்ன கதையை தான் அவனும் சொன்னான்.

அருள் : அந்த மிலிட்டரிகாரன் தான் அவளை வச்சிருக்கான் தினமும் இராத்திரி இங்க வந்து அவளை விடிய விடிய ஓத்துட்டு போவான்.
நான் : அவங்க ஓக்குறதை நீ பாத்தியா.

அருள் : இல்ல ஊருல எல்லாரும் அதை தான் சொல்லுவாங்க.

பிறகு அருள் எழுந்து போய்விட்டான் நானும் அந்த ஓட்டு வீட்டை சுத்தி நோட்டம் விட்டேன் வீட்டின் பின் பகுதியில் கதவே இல்லாத கம்பி ஜன்னல் ஒன்று இருப்பதை பார்த்தேன் துணி வைத்து மறைக்கபட்டிருந்தது சரியாக ஜன்னலுக்கு நேர் கீழே ஒரு ஆள் நிற்கும் படியா ஒரு அகன்ற பாறை கல் இருந்துச்சு அப்பவே முடிவு செய்தேன் இன்னைக்கு ராத்திரி இங்க நடப்பதை கவனிக்கனும்னு முடிவு செய்தேன்.

பிறகு தாத்தா வந்து என்னை வீட்டுக்கு கூட்டி போனாரு இரவு உணவு சாப்பிட்ட பின் தாத்தாவு பாட்டியும் தூங்க போய்ட்டாங்க.

நானும் சரியா பத்து மணிக்கு எழுந்து வீட்டு வாசல் கதவை மெல்ல திறந்து வெளியே வந்தேன் ஓசைப்படாமல் சைக்கிளை எடுத்து கொண்டு குளக்கரைக்கு வந்தேன் வீட்டு வாசலில் குண்டு பல்பு வெளிச்சம் மட்டும் இருந்தது நான் சைக்கிளை ஒரு மரத்தின் பக்கத்தில் நிறுத்தி விட்டு ஓட்டு வீட்டின் பின்பக்கம் போனேன்.
அந்த கல்லின் மீது ஏறி ஜன்னலில் அடைத்திருந்த துணியை விலக்கி பார்த்தேன்.

அந்த வீட்டில் கூடமும் அதை ஒட்டி சமையல் அறை மட்டுமே இருந்தது உள்ளே டியூப் லைட் வெளிச்சத்தில் சித்ரா தரையில் பாய் விரித்து படுத்திருந்தா அப்ப புல்லட் வரும் சத்தம் கேட்டது சித்ராவும் உடனே எழுந்து வீட்டின் கதவை திறந்து வெளியே நின்றாள் சில நிமிஷங்களில் முருகன் கையில் ஒரு பொட்டல கவரோடு உள்ளே வந்தார் பின்னாடியே சித்ராவும் வந்து கதவை அடைத்து விட்டு முருகனிடம் வந்தா.

முருகன் : இந்தா புள்ள நீ கேட்ட சாமான்கள்.
சித்ராவும் கவரை வாங்கிபடி சாப்புடுறீங்களா.
முருகன் : பரவால்ல நான் வரப்போ கிளப்பு கடையில் சாப்பிட்டேன் நீ சாப்புட்டியா.

சித்ரா : இன்னும் இல்ல நீங்க வருவீங்கனு இருந்தேன்.
முருகன் : முதல்ல போய் சாப்புடுனு சொல்லி சட்டையை கழட்டி ஆணியில் மாட்டி பாயில் உட்கார்ந்த படி சிகரெட் பிடித்தார்.

சித்ராவும் சாப்பிட்டு விட்டு அவர் பக்கத்தில் வந்து உட்கார்ந்தா.
முருகன் : இந்தா புள்ள நீ சட்டு புட்டுனு எவனையாவது இரண்டாம் தாரமா வாக்கப்பட்டு இங்கிருந்து போய்டு
சித்ரா : ஏன் என் மேல் சலிப்பு வந்துடுச்சா.

முருகன் : அதுக்கில்லடி இப்பவே ஊருக்குள்ள ஒரு மாதிரி பேசுறானுங்க நாளைக்கு என்னையும் பஞ்சாயத்துல நிக்க வச்சி கேள்வி கேட்பானுங்க.

சித்ரா : அவனுங்க கிடக்குறானுங்க என் புருசன் என்னை கொடுமை படுத்தி சூடு வச்சப்ப இவனுங்களா வ்ந்து அவனை கேள்வி கேட்டானுங்களா இல்லையே என் நிலைமையை தெரிஞ்சிக்காம அவன் கூட வாழுடினு தானே சொன்னாங்க முடியாதுனு சொன்னப்ப ஊரவிட்டு தள்ளி வச்சிட்டானுங்க.

கடவுள் போல் நீங்க வந்து என்னை ஆதரிச்சி தங்க வீடு குடுத்தீங்க இந்த வீட்டுக்கு நான் இதுவரை வாடகை தராம இருக்கேனு நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் தெரியும் ரைஸ் மில்லுல வேலை வாங்கி குடுத்து எனக்கு பாதுகாப்பா இருக்கீங்க.

முருகன் : இல்லடி காஷ்மீர்ல டிரைனிங் டிவிஷன்ல வேலை தந்திருக்காங்க நான் அடுத்தமாசம் போகனும் அதான் யோசிக்கிறேன்.

சித்ரா : என்னையும் உங்களோட கூட்டி போய்டுங்க.

முருகன் எதுவும் பேசாமல் எழுந்து வேட்டியை அவுத்து போட்டு சித்ராவை கட்டி பிடித்தபடி அவளது உதட்டில் ஆழமா முத்தம் குடுத்தான் அவளும் ஆர்வமாக தனது வாயை திறந்து தனது நாக்கால் அவனது நாக்கோடு சண்டை போட்டா.

பிறகு முத்த சண்டை முடிந்தும் சித்ரா எழுந்து லைட்டை அனைக்க போனா.
முருகன் : ஏய் லைட்ட அனைக்காதடி இன்னைக்கு உன்ன லைட் வெளிச்சத்தில் ஓக்க போறேன் புடவை பாவாடை எல்லாம் அவுத்து போட்டு வந்து படுடி சிறுக்கி.

சித்ரா : ஐயோ எனக்கு கூச்சமா இருக்குமே.
முருகன் : சொன்னதை செய்யுடி.

சித்ராவும் முருகன் சொன்னபடி முழு நிர்வாணமாகி நின்னா சும்மா சொல்ல கூடாது செதுக்கி வச்ச கோயில் சிற்பம் போல் உடம்பு வனப்பு ஹைலைட்டான விஷயம் அவளது முலையும் தொப்புள் குழியும் தொங்காமல் தூக்கி நிக்கும் முலை அதில் உள்ளடங்கிய காம்பு ஒரு ரூவா சைசில் பிரவுன் நிற வட்டம்.

புண்டையில் ட்ரிம் செய்யப்பட்ட முடிகள் யாப்பா பார்த்த எனக்கே சுன்னி தூக்கிடுச்சு.
சித்ரா முருகன் பக்கத்தில் படுத்தா முருகன் அவளது நெத்தி கன்னம் காது உதடு என முத்தமிட்டான் அவனை ஆசையாக கட்டி பிடித்து அவன் தரும் முத்தங்களை வாங்கிகிட்டா சித்ரா.

கீழே இறங்கி அவள் கழுத்தை நக்கி முத்தமிட்டு இன்னும் கீழிறங்கி அவளது இடது பக்க முலையை நாக்கால் முத்தமிட்டு கருவளையத்தை சுத்தி நாக்கால் கோலமிட்டான் உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்த சித்ரா அவனது தலையை பிடித்து தனது முலையோடு அழுத்தி சப்புங்க என்று சொன்னா முருகனும் ஆர்வமாக அவளது முலைகாம்பை வாயில் இழுத்து சப்பி உறிந்தான்.

சித்ரா : ம்ம்ம்ம்ம்மஆங்ஆங்ஆங்ஆங் ஸ்ஸ்ஸ்ஸ் யம்மா ஊஊஊஊஊனு புலம்புனா.

மென்மையாக உறிந்தவன் வெறி கொண்டு உறிய ஆரம்பித்தான் அவன் உறியும் சத்தம் நிசப்தமான சூழலிலும் கேட்டது பிறகு வலது பக்க முலை காம்பை கடித்தபடி சப்பி உறிய ஆரம்பித்தான் சித்ராவோ புழு போல் நெளிந்தபடி அவனது தலையை தன் முலையோடு அழுத்தி உதட்டை கடித்தபடி முனங்குனா.

அரைமணி நேர இரு முலை சப்பலுக்கு பிறகு தொப்புள் குழியில் நாக்கை விட்டு துளாவி அவளது அழகான இடுப்பு மடிப்புக்களை நக்கி கடித்து இன்பம் கண்டான் முருகன்.

சித்ராவின் செழுமை மிக்க வாளிப்பான தொடைகளை நக்கி முத்தமிட்டு அவளது புண்டையில் வாயை வைத்து நக்கி கடித்து புண்டை நீரை குடித்தான் பிறகு எழுந்தவன்.

முருகன் : ஏய் இந்தா சப்பு என்று அவனது சுன்னியை காட்டினான்.

சித்ராவும் எழுந்து அவனது சுன்னியை சப்பி அவனுக்கு சுகத்தை தந்தாள் கண் மூடி சுகத்தை அனுபவித்தவன் திடீரென்ன அவளை கீழே தள்ளி அவளது காலை விரித்து தனது சுன்னியை வேகமாக அவளது புண்டையில் சொருகினான்.

சித்ரா : ஐயோ அம்மா மெதுவாங்க.
முருகன் எதையும் காதில் வாங்காமல் அவள் மேல் படர்ந்து கழுத்தை நக்கியபடி ஆக்ரோஷமா ஓக்க ஆரம்பித்தான்.

சித்ரா : ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆயம்மா யம்மா மெதுவா செய்யுங்க ஐயோ ஆங்ஆங்ஆங் வலிக்குதுங்க மெதுவானு அலறுனா.

அவனோ அவளது புண்டை ஆழத்தில் தனது சுன்னியை சொருகி தூர் வாரினான்.

அவளது முகத்தை நக்கி கடித்து முலைகளில் பால் குடித்து ஓத்து கொண்டிருந்தான் ஒரு 15நிமிஷத்தில் வேகமாக ஓத்தவன் உருமியபடி அவளது புண்டை ஆழத்தில் தனது கஞ்சியை பீச்சினான் அப்படியே அவளது முகத்தை நக்கி முத்தமிட்டு எழுந்து தனது ஜட்டியில் அவனது சுன்னியை துடைத்து வேட்டியை கட்டினான்.

சித்ரா எழுந்து உட்கார்ந்து சிதறி கிடந்த தனது பாவாடையை எடுத்து புண்டையை துடைத்தாள்.

தரையில் வழிந்த கஞ்சியை கால் மிதிக்கும் துணியால் துடைத்து விட்டு பாயை சரியாக போட்டு முருகன் படுத்தான் சேலை சும்மா உடம்பில் சுற்றி கொண்டு முருகன் பக்கத்தில் படுத்தாள் சித்ரா.

இருவரும் உடல்களை தடவியபடி கிடந்தனர்.

இதன் தொடர்ச்சி அடுத்த பாகத்தில்.

Leave a Comment