அப்பாவின் ஆஸ்தியில் அம்மாவும் பெரியம்மாவும்
நிஜம் தான். அப்பா ஒரே வாரிசான ஆண்பிள்ளை எனக்கு விட்டு சென்ற ஆஸ்திகளில் அம்மாவும் பெரியம்மாவும் அடக்கம். அப்பா ஊர்ல பெரும்புள்ளி. புதுபணக்காரனுக்கு வட்டி தொழில் குட்டி போட்டால் தானே வருமானமும், வசதியான வாழ்க்கையும். அப்படித்தான் எங்க அப்பாவுக்கு. வட்டித் தொழிலை சின்னதாக ஆரம்பித்து திருமணம் ஆன பிறகு விஸ்வரூமெடுத்து பெரும் முதலாளியாக உருவெடுத்தார். அப்பாவுக்கு மனதர்கள் மேல் உள்ள நம்பிக்கையை விட கடவுள் மேல் பெரும் நம்பிக்கை உண்டு. சம்பாதிக்கும் காசில் பெரும்பகுதியை கோவில் குளமென்று … Read more