அன்னைக்கு மட்டும் அவர் தான் எனக்கு ஓனர்
Annaiku Matum Avar Thaan Enaku Owner எல்லா நகரங்களையும் போலத் தான் சிங்கப்பூரும். அங்கேயும் மக்கள் பிஸியான வாழ்க்கையில் பறந்து கொண்டும், வீட்டில் முடங்கி கொண்டும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் யார் என்று தெரிந்து கொள்வதும் இல்லை அவர்களை கண்டு கொள்வதும் இல்லை. சொல்லப் போனால் அந்த அப்பார்ட்மென்டில் நான் மட்டும் தான் வேலை முடிந்து வந்து பொழுது போகாமல் அப்பார்ட்மென்டிற்கு வருவோர் போவோரை ஆராய்ந்து கொண்டு இருப்பேன். வேலை பார்க்கும் செக்யூரிட்டிகளிடம் பேசி கொண்டு … Read more