பயில்வான் ராவுத்தர் தாத்தாவும் ஊர் திண்ணையும்
எங்க ஏரியாவுல ராவுத்தர் தாத்தாவை பத்தி தெரியாதவங்க யாருமே கிடையாது. கூப்பிடுறது தாத்தானாலும் அவரு பெரிய பயில்வான். அந்த காலத்துல குஸ்தி சண்டை, கம்பு சுத்துறதுல பெரிய ஆளு. பள்ளவாசலுக்கு எதிரே ஒரு சின்ன குடிசை தான் அவரோட வீடு. உறவுனு யாரும் கிடையாது. பள்ளிவாசலுக்கு வர்றவங்க அவரைத் தேடி வந்து பசிக்கு சாப்பாடு, காசு கொடுத்திட்டு போவாங்க. அதை கூட அவர் போய் யாருகிட்டேயும் கேட்டது கிடையாது. அதே மாதிரி கையில கொடுக்கவும் முடியாது. தர்மம் … Read more