கற்பனை சுகமே அலாதியானது நிஜம் ஆபத்தானது
இந்த சம்பவம் நானும் என் நண்பனும் ஆந்திராவில் வேலை பார்த்த போது நடந்தது. இப்போது நினைத்தாலும் செம த்ரில் அனுபவமாக நினைவில் நிற்கிறது. அப்போ காலேஜ் முடிச்சிட்டு அரை லட்சம் சம்பளத்துல ஆந்திராவில் ஒரு கம்பெனியில் வேலை கிடைத்தது. அங்கே இருவரும் ஒரு ரூம் எடுத்து தங்கினோம். அப்போ தான் பேச்சிலர் வாழ்க்கையின் சுதந்திரமும், சுகமும் புரிய தொடங்கியது. இருவரும் பேசிக் கொண்டு வீட்டுக்கு மாதம் 15 ரூபாய் மட்டும் செலவுக்கு அனுப்பி விட்டு மிச்ச பணத்தில் … Read more