மதிவதனி என்னும் காமதேவதை – 28
This story is part of the மதிவதனி என்னும் காமதேவதை series மதிவதனி என்னும் காமதேவதை: பகுதி – 28 (கருத்துக்களுக்கு [email protected]) “நான் சொல்ல மாட்டேன்… கவலைப்படாத மதி…” சொன்ன நரேனை திரும்பி சற்று கோபமாகவே பார்த்தாள் மதிவதனி. பின்பு அதனை நோக்கி வந்தாள். “நிறைய விஷயங்களை நானும் எனக்குள்ள மூடி தான் அண்ணா வெச்சிருக்கேன்…” மதிவதனி யின் கண்கள் கலங்குவதை பார்த்த நரேன் என்ன செய்வதென்று புரியாமல் பார்த்தான். நரேனை அமரவைத்து அவள் … Read more