எனக்கு உதவிய ஆட்டோ காரர்
என் பெயர் பிரியா. நான் கோவை ல படிச்சு முடிச்சு சென்னை ல இருக்கற ஒரு கம்பெனி ல வேலை கெடச்சுஇருக்கு. எனக்கு சென்னை ல யாரையும் தெரியாது. என் அப்பா அம்மா கொஞ்சம் வயசு ஆனவங்க. அதுனால நா தனியா தா போனேன். Train கொஞ்சம் லேட் ஆயிருச்சு அதுனால ஒரு ஆட்டோ புடிச்சு ஆபீஸ் போய்ட்டேன். ஆனா அந்த ஆட்டோ காரன் என்ன ஊர் சுத்தி கூட்டிட்டு பொய் ஏமாத்தி அதிகமா காசு வாங்கிட்டான். … Read more