வீட்டுக்காரி செண்பகத்துக்கு நான் சாமி புருஷன்
நானும் என் மனைவியும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டோம். திருமணம் செய்து கொள்ளும் வரை நிறுவனத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதற்கு பிறகு கணவன் மனைவியாக இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்க்க ஆரம்பித்த பிறகு பலருக்கும் பல விதமான உறுத்தல்கள். இரண்டு சம்பளம், இரண்டு வருமானம், ஒரே இடத்துல வேலை, சேர்ந்து வர்றாங்க, சேர்ந்து போறாங்க, ஒரே நேரத்துல ரெண்டு பேரும் லீவு இப்படி சக ஊழியர்கள் … Read more